
கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே மேலநம்பி புரத்தில் நிலத்தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய அதிமுக ஒன்றிய செயலாளர், ஊராட்சி மன்றத் தலைவி உட்பட 9 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரத்தை சேர்ந்த சுப்புராஜ் மனைவி சரஸ்வதி (50). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்ன அய்யப்ப நாயக்கர் மகன் அய்யலுசாமி என்பவருக்கும் இடையேநில உரிமை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9sDrtwu
0 Comments