Crime

தருமபுரி: தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே சாலையோர மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அரூர் வட்டம் பெரியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்(31). இவர் தருமபுரியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடன் வழங்கும் பிரிவில் பணியாற்றி வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(30). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று (வெள்ளி) இரவு அப்பகுதியில் நடந்த துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iayebsA

Post a Comment

0 Comments