Crime

காஞ்சிபுரம்: அண்டை வீட்டாரின் வளர்ப்பு நாய் அடிக்கடி குரைக்கும் சத்தம் இடையூறாக இருந்ததை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகறாரில் காஞ்சிபுரத்தில் பிரபல பச்சை குத்தும் நிபுணர் (டாட்டூ) சரண்சிங் குத்திக் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக அண்டை வீட்டைச் சேர்ந்த அம்மா, 2 மகன்கள் என 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aO1BA2u

Post a Comment

0 Comments