
ஜோலார்பேட்டை: ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 14 கிலோ கஞ்சாவை ரயில்வே காவல் துறையினர் நேற்று பறிமுதல் செய்து, கஞ்சா கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வழியாக இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின்படி, ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்புப்படையினர் ஜோலார்பேட்டை வழியாக செல்லும் ரயில்களில் நேற்று காலை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/U8utKVG
0 Comments