Crime

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அசோக் நகரைச் சேர்ந்தவர் சந்திரன் (71). ஓய்வுபெற்ற தலைமைக்காவலர். இவரது மனைவி சந்திரா (65), மகன் யுகானந்தன் (43). இவர், சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அரக்கோணம் அசோக்நகர் பகுதியில் சந்திரன் தனது மனைவி சந்திரா, மகன் மற்றும் மருமகள், பேரக்குழந்தைகளுடன் மேல் தளத்தில் வசித்து வருகிறார். கீழ் தளத்தை வாடகைக்கு விட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/k8WiMVm

Post a Comment

0 Comments