Crime

சென்னை: நள்ளிரவில் கதவை தட்டி, இளம்பெண்ணின் முகத்தில் அமிலத்தை வீசிச் சென்ற பெண் உட்பட 2 பேரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர். காதல் விவகாரத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை ஆலப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் தனது தாயுடன் வசிப்பவர் அஸ்வினி என்ற லேகா (26). கடந்த 5-ம் தேதி அதிகாலை 3.45 மணி அளவில் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, அஸ்வினியும், அவரது தாயும் கதவை திறந்து பார்த்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iZ2bAng

Post a Comment

0 Comments