
மேலூர்: மேலூர் அருகே பணம் மாயமான விவகாரத்தில் 2-வது மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கணவரை மைத்துனர் கத்தியால் குத்தினார்.
மேலூர் அருகில் உள்ள கற்பூரம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வமணி(38). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி காத்தம்மாள். இந்நிலையில், செல்வமணி தன்னுடன் சித்தாள் வேலை பார்த்த மீனாட்சியை(30) 2-வது திருமணம் செய்து கொண்டார். 2 மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்தினார். இருவருக்கும் தலா இரு குழந்தைகள் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RD0r8th
0 Comments