Crime

சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்கள் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் 14.71 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 23 வழக்குகள் பதியப்பட்டு 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள காவல் ஆணையர் சங்கல் ஜிவால் உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kbzMHqP

Post a Comment

0 Comments