Crime

காட்பாடி: புற்று நோயால் மனைவி உயிரிழந்ததால் மனமுடைந்த மின்வாரிய ஊழியர், மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம், டி.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன்(50). மின்வாரிய ஊழியர். இவரது மனைவி சிவக்குமாரி(45). இவர் களது மகள்கள் பவித்ரா (16), பிருந்தா(14). இந்நிலையில், புற்று நோயால் அவதிப்பட்டு வந்த சிவக்குமாரி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1JKQNOr

Post a Comment

0 Comments