Crime

சென்னை: ரூ.25 கோடி மதிப்புள்ள தொன்மையான பச்சைக்கல் லிங்கத்தை விற்க முயன்ற இருவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை பூந்தமல்லி அருகேதொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல்லிங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gTHCEz

Post a Comment

0 Comments