
சென்னை: மயிலாப்பூரில் தொழில் அதிபர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்த கொலையாளிகள், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர், துவாரகா காலனியில் வசித்து வந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த்(60). தொழிலதிபரான இவர், குஜராத் மாநிலத்தில் ஐ.டி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி அனுராதா (55). இவர்களுக்கு சஸ்வத் என்ற மகனும், சுனந்தா என்ற மகளும் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wXk3FRI
0 Comments