Crime

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் சொத்து தகராறு காரணமாக தந்தையைக் கொன்ற மகன், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, டிரம்மில் கொண்டுபோய் புதைத்துள்ளார்.

வளசரவாக்கம் ஆற்காடு சாலை தாண்டவமூர்த்தி நகரை சேர்ந்த குமரேசன்(78). ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர். இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QlWz3T2

Post a Comment

0 Comments