
பெங்களூரு: பெங்களூருவில் காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தலைமறைவான குற்றவாளியை போலீஸார் நள்ளிரவில் சுட்டு பிடித்தனர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சுங்கடகட்டியைச் சேர்ந்தவர் நாகேஷ் (29). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றும் 24 வயதான இளம் பெண்ணை நாகேஷ் ஒருதலையாக காதலித்ததாகக் கூறப்படுகிறது. தனது காதல் குறித்து பல முறை அந்தப் பெண்ணிடம் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். அதற்கு அந்தப் பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Mdn5JRV
0 Comments