
சிவகங்கை சைபர் கிரைம் போலீஸார் குற்றவாளிகளின் வங்கிக் கணக்கில் இருந்து முடக்கிய ரூ.50 லட்சத்தை சட்டப் பிரச்சினையால் பறி கொடுத்தவர்களுக்கு வழங்கு வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. வங்கி அதிகாரி போல் பேசி, ஓடிபி எண்ணை பெற்று மோசடி செய்வது, ஆன்லைன் லிங்குகளை அனுப்பி விவரங்களைப் பதிவு செய்ய வலியுறுத்தி மோசடி செய்வது, பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும், விலையுயர்ந்த பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறி மோசடி செய்வது எனப் பல்வேறு வழிகளில் மோசடி செய்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6NXRVFb
0 Comments