
சென்னை: தாம்பரம் காவல் ஆணையகரகத்துக்குட்பட்ட குன்றத்தூரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த சுமார் 100 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
குன்றத்தூரை அடுத்த மணிகண்டன் நகர், பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆசாத்(42). இவர் அனகாபுத்தூர் சர்வீஸ் சாலை பகுதியில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மே 8-ம் தேதி ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர், பெங்களூர் சென்றிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lIqQbp1
0 Comments