Crime

சென்னை: சென்னையில் இளைஞரின் செல்போனை பறித்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிய கொள்ளையர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை கொடி மரச்சாலையில் நேற்று முன்தினம் மதியம் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று சாலையின் ஓரத்தில் இருந்த சுவற்றில் மோதி விபத்தில் சிக்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6jQnGrI

Post a Comment

0 Comments