Crime

குமாரபாளையத்தில் பள்ளி மாணவிக்கு நடக்கயிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தனர்.

குமாரபாளையத்தில் பிளஸ் 1 மாணவிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட சைல்டு லைன் அலுவலர் அருள்ராணி மற்றும் வருவாய்த் துறையினர் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gd8FsED

Post a Comment

0 Comments