Crime

மதுரை: மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய தென்காசி பகுதியைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக மதுரையை நோக்கி காரில் 3 பேர் சென்றனர். அப்போது கட்டணம் வசூலிக்க முயன்ற சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், காரில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் துப்பாக்கியை (ஏர் பிஸ்டல்) காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dPVWarc

Post a Comment

0 Comments