Crime

பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் வனச் சரக பகுதியில் வனச்சரகர் சேகர் தலைமையிலான வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒகேனக்கல் அருகே காப்புக்காட்டில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடுவது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, ஒகேனக்கல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சோமு (31) என்பதும், அவர் மான் வேட்டைக்கு முயன்றதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த வனத்துறையினர் பென்னாகரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.

மற்றொருவருக்கு அபராதம்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AswexD

Post a Comment

0 Comments