
சேலம்: மதுரையில் இருந்து சேலத்துக்கு காரில் 100 கிலோ கஞ்சாவை கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் போதைப்பொருட்கள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி முரளி, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், எஸ்எஸ்ஐ சரவணன், ஏட்டு ரோஜாரமணன், போலீஸார் குமார், சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் சேலம் சீலநாயக்கன்பட்டி-கொண்டலாம்பட்டி இடையே நேற்று முன்தினம் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5ESvK1r
0 Comments