
உதகை: உதகை அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகைஅருகே உள்ள கிளிஞ்சாடாதனியார் எஸ்டேட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விஜய் ஓரவ் (30) என்ற தொழிலாளி கூலி வேலை செய்து வந்தார். இவர், 13 வயது சிறுமிக்கு கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XymRMYj
0 Comments