Crime

குத்தாலம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதான புகார் குறித்து 2 மாதங்களில் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென மயிலாடுதுறை எஸ்பிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வி.ஜே.கே.மணிகண்டன் என்பவருடன் சேர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். இவர்களுக்கு உதவி ஆய்வாளர் மங்களநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர் சதீஷ் ஆகியோர் உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக மணிகண்டனுக்கு எதிராக புகார் அளிப்பவர்கள் மீது பொய் வழக்குகள் போடுவதை காவல் ஆய்வாளர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yMiBpIt

Post a Comment

0 Comments