
விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரர் தொடர்பாக ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் ஆயுதப்படை காவலர் கண்ணன். இவருடன் 23 வயது பெண்ணுக்கு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாகவும், தற்போது தான் 2 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும், அதற்கு காரணமான கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருதுநகர் மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் கடந்த 2-ம் தேதி புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OBv3wD5
0 Comments