Crime

மதுரை: மதுரை செல்லூர் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் நேற்று முன்தினம் கீழமாசி வீதியில் நின்றிருந்தபோது, மூன்று பெண்கள் அவரது பர்சை பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். அக்கம், பக்கத்தினர் விரட்டிப் பிடித்து, விளக்குத்தூண் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த விசா லட்சுமி(34), மண்டபம் இந்திராணி (30), முருகேசுவரி(30) என்பது தெரிய வந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/s5e6Lrx

Post a Comment

0 Comments