Crime

திருப்பூருக்கு வந்த முதல்நாளன்றே உத்தரபிரதேச மாநில இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (22). இவரது தம்பி பிரேஜ்லால் (18). இருவரும் வேலை தேடி ரயில் மூலம் கடந்த 7-ம் தேதி திருப்பூருக்கு வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5XR1DF4

Post a Comment

0 Comments