
விழுப்புரம்: வளவனூர் அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள நன்னாட்டாம்பாளையம் கிராமத்தில் அரசு நிதி உதவி பெறும் ஆரம்பப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/v3OQKGk
0 Comments