இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் கொழும்பில் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
source https://zeenews.india.com/tamil/nri/sri-lanka-crisis-youth-protested-against-government-by-playing-parai-isai-390535
0 Comments