
மதுரையில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு வழக்குகள் அதிகரித்து வருவதால் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நேரத்திலும், பெற்றோர் வேலைக்குச் சென்றபோது வீட்டில் சிறுமிகள் தனியாக இருந்தபோதும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அதிகரித்து ஏராளமான போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nWJk0NL
0 Comments