
சேலத்தில் செல்போன் குறுந்தகவல் மூலம் இருவரிடம் ரூ. 2 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் தொடர்பாக சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அம்மாப்பேட்டை லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அம்புரோஸ் பர்வீன் (38). இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலில் ஒரு சதவீதம் வட்டியில் கடன் தருவதாக ஒரு தனியார் வங்கியின் பெயர் குறிப்பிடப்பட்டு வந்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5BEynge
0 Comments