Crime

விருதுநகர்: விருதுநகரில் 8 மாதங்களாக தொடர்ந்த பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான இளம்பெண், `181' என்ற எண் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை தொடர்ந்து 8 மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஹரிஹரன் (27), அவரது நண்பர்கள் ஜீனத் அகமது (27), பிரவீன் (26), பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறிமுகமான மாடசாமி (37) ஆகியோரும் பள்ளி மாணவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/K8fLPUD

Post a Comment

0 Comments