Crime

வேலூர்: பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திரையரங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேர காட்சியை பார்த்த இளம்பெண் தனது ஆண் நண்பருடன் திரும்பிய போது அங்கு வந்த ஆட்டோவில் ஏறினார். அதில், ஓட்டுநருடன் 4 பேர் இருந்தனர். அவர்கள் பயணிகள் என ஆட்டோ ஓட்டுநர் கூறியதால் இளம்பெண் தனது நண்பருடன் அந்த ஆட்டோவில் பயணம் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EUaZSLj

Post a Comment

0 Comments