
மதுரை: மதுரை மத்திய சிறையிலுள்ள விசாரணை, தண்டனைக் கைதிகள் 7 பேருக்கு மொபைல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை சிறைக்காவலர்கள் சிலர் வழங்கியதாக புகார் எழுந்தது.
அதன்பேரில் சிறைக் காவலர்கள் விஷ்ணுகுமார், செந்தில்குமார் ஆகியோர் சில தினங்களுக்கு முன் உயர் அதிகாரிகளால் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZhTUaRx
0 Comments