Crime

கடலூர் மாவட்டத்தில் தனியார் நுண்கடன் நிதி நிறுவனங்கள் விவ சாயிகளை ஏமாற்றி அதிகளவு வட்டிவசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நகர்புறங் களில் இயங்கும் நுண்கடன் நிறுவனங்கள், கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கும், சுய உதவிக் குழுவினருக்கும் பண உதவி செய் வதாகக் கூறி, கூடுதல் வட்டிக்கு பணத்தை வழங்கி வருகின்றன. அதற்கான திரும்பச் செலுத்தும் தவணை காலத்தை 10 முதல் 15 வருடங்களாக நிர்ணயித்து, அசல் தொகையைக் காட்டிலும் பல மடங்கு வட்டி வசூலித்து வருகிறது. அவ்வாறு வழங்கும் பணத்திற்கு ஈடாக அவர்களது நிலச்சான்று, வீட்டுப் பத்திரம் உள்ளிட்டவற்றை பெற்று, அவற்றை பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து விடுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0zAvQXd

Post a Comment

0 Comments