Crime

செஞ்சி அருகே விவசாயி தற் கொலை செய்த சம்பவத்தில் நிதி நிறுவன ஊழியர்கள் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செஞ்சி அருகே தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சும ணன். விவசாயி. இவரது மகன்கள் சுரேஷ் (32), பாஸ்கரன் (28), சின்னதுரை (23) ஆகியோரும் விவசாயம் செய்து வருகின்றனர். செஞ்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று 2 டிராக்டர்களை வாங்கியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/U3QxqM5

Post a Comment

0 Comments