
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாங்கோட்டை ஊராட்சி, நம்பம்பட்டியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (40). இவரது மனைவி கவுதமி. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள மிளகாய் அரவை மில்லில் நேற்று இரவு சுந்தரமூர்த்தி படுத்துறங்கியதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bkJ25qZ
0 Comments