Crime

திருவள்ளூர்: பத்து வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 103 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன்(103). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி, தனது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த தம்பதியின் 10 வயது மகளை சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி, தனியாக அழைத்துச் சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kFEGMfK

Post a Comment

0 Comments