
ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கோண வாய்க்கால் ஆர்.என்.புதூர் பகுதிகளில், சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4oVGOH7
0 Comments