Crime

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வடமாநில இளைஞர் கொலை வழக்குத் தொடர்பாக ஊராட்சித் தலைவரின் மகன் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் அருகே உள்ள மப்பேடு அடுத்த கீழச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். ஆகவே, இத்தொழிற்சாலையில் உள்ளூர் பணியாளர்களை அதிக அளவில் பணியமர்த்த வேண்டும் எனக் கோரி, கீழச்சேரி பகுதியைச் சேர்ந்த முத்தீஷ், பிரபு ஆகியோர் தொழிற்சாலை அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டு வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZBNwvYz

Post a Comment

0 Comments