Crime

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி பிப்.14-ம் தேதி வீட்டைவிட்டுச் சென்றார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலூர் போலீஸில் பெற்றோர் புகார் செய்தனர்.

போலீஸார் விசாரணையில், அச்சிறுமி அதே ஊரைச் சேர்ந்த சுல்தான் என்பவர் மகன் நாகூர்ஹனிபாவை(22) காதலித்ததாகவும், அவருடன் சென்றிருக்கலாம் எனவும் தெரிய வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2l89JMb

Post a Comment

0 Comments