
சென்னை: சென்னையில் 13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 5 பேர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையில், அந்தசிறுமிக்கு அதே பகுதியைச் சார்ந்த 5 இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bQvuaUo
0 Comments