Crime

ஆரணியில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.39 கோடி மோசடி செய்த நகர அதிமுக செயலாளர், வங்கி மேலாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தி.மலை மாவட்டம் ஆரணியில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய் துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eaoQRdT

Post a Comment

0 Comments