
திருப்பத்தூர் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியரை கத்தியால் குத்தி அவரது மனைவி மற்றும் மகளிடம் இருந்து தங்க நகைகளை பறித்துச்சென்ற மர்ம நபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி.,டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர் குப்புசாமி (77). இவர், தனது மனைவி சரோஜா (70) என்பவருடன் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே அக்கம், பக்கத்தில் வீடுகள் இல்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yZENpIH
0 Comments