Crime

தூத்துக்குடி அருகே ஆள்மாறாட்டம் செய்து ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தா னேந்தலை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (61). இவரது தந்தை அம்பிகைநாதன் கடந்த 1964-ம் ஆண்டு முடிவைத்தானேந்தல் கிராமத்தில் 1 ஏக்கர் 23 சென்ட் நிலத்தை அருணாச்சலம் என்பவரிடம் இருந்து கிரையமாக வாங்கியுள்ளார். அதனை 1978-ம் ஆண்டு தனது மனைவி வள்ளித்தாயம்மாள் பெயரில் உயில் எழுதி கொடுத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7HUMRGv

Post a Comment

0 Comments