
விழுப்புரம்: செஞ்சி அருகே 16 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 2 இளைஞர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்தப் ‌பகுதியைச் சேர்ந்த சிலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Vkosaeb
0 Comments