Crime

பாம்பன் பாலத்தில் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் கடலில் தூக்கி வீசப்பட்டு உயி ரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மலையூரைச் சேர்ந்த மாயன் (60) என்பவர் தனது குடும்பத்தினருடன் வாகனத்தில் நேற்று அதிகாலை புறப்பட்டு ராமேசுவரத்துக்கு சாமி தரிசனத்துக்காக வந்துள்ளனர். செல்லும் வழியில் காலை 6 மணியளவில் வாகனத்தை பாம்பன் பாலத்தில் நிறுத்தி சுற்றிப்பார்க்க இறங்கியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xIP7Hjs

Post a Comment

0 Comments