Crime

நயினார்கோவில் அருகே பணியின்போது மின்சாரம் தாக்கி கொத்தனார் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே பெருமாள்மடை கிராமத்தைச் சேர்ந் தவர் பூமி(44). கொத்தனாரான இவர் நேற்று காலை நயினார்கோவில் அருகே அகரம் கிராமத்தில் அழகேசன் என்பவரது வீட்டில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Mu6D2ek

Post a Comment

0 Comments