Crime

ராமநாதபுரத்தில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சுவாமி சிலைகளைப் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடல் வழியாக சுவாமி சிலைகள் கடத்தப்படுவதாக மதுரை மண்டல சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு 2021 டிசம்பரில் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கீழக்கரையைச் சேர்ந்த பாக்கியராஜ், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Thel14J

Post a Comment

0 Comments