Crime

அரக்கோணத்தில் மதுபோதை தகராறில் தனியார் நிறுவன ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரம் போலீஸ் லைன் பகுதியில் உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத ஆணின் உடல் இருப்பதை நேற்று காலை சிலர் பார்த்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/o4Lr9UK

Post a Comment

0 Comments