Crime

நாகை மாவட்டம் சிக்கல் அருகே தனது மூத்த மகள்காதல் திருமணம் செய்துகொண்டதால் மனஉளைச்சலில் இருந்த ஓட்டல் உரிமையாளர், மனைவி மற்றும் 2 மகள்களை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

நாகை மாவட்டம் சிக்கலைஅடுத்த புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(55). தனது வீட்டிலேயே சிறிய அளவில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி (45). இவர்களுக்கு 3 மகள்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4VyLC0j

Post a Comment

0 Comments