
ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி முன்பு கடந்த 14-ம் தேதி இளைஞர் ஒருவர் தன்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையின் இணை பொது மேலாளர் எனக் கூறிக்கொண்டு போலி அடையாள அட்டை மற்றும் முத்திரைகளை வைத்திருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பான புகாரின் பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yKSlkdW
0 Comments